Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் துணிகளை துவைக்கனும் - விநோதமான தண்டனை

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:03 IST)
பீகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி நூதன நிபந்தனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
பீகார் மாநிலம் பாட்னவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது கிராமத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 
 
5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் லாலன் குமார் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி அவினாஷ் குமார், 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்