மாணவர்களுக்கும் சானிடரி நாப்கின் கொடுத்த பீகார் அரசு: விசாரணைக்கு உத்தரவு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (20:25 IST)
பீகார் மாநிலத்தில் மாணவியர் மட்டுமின்றி மாணவர்களுக்கும் சானிட்டரி நாப்கின் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் புகாரை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் படித்து வரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு மாணவிக்கு சானிட்டரி நாப்கின் வாங்க ஒரு ஆண்டுக்கு 150 ரூபாய் அரசால் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் மாணவிகள் மட்டுமின்றி சில மாணவர்களும் இந்த நிதியை பெற்று உள்ளதாகவும் புகார் எழுந்தது 
இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பீகாரில் மாணவர்களுக்கும் சானிட்டரி நாப்கின் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments