Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மிதக்கும் பீகார்; வீட்டை தேடி கங்கை வருவது அதிர்ஷ்டம்; லாலு பிரசாத் கிண்டல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (15:48 IST)
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் மோசமான அணை பாராமரிப்பால் திறந்து விடப்பட்ட கங்கை நீரால் பீகார் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.


 

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் மோசமான அணை பாராமரிப்பால் நேபாளத்தில் இருந்து திறந்து விடப்பட்ட கங்கை நீரால் பிகார் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ், கங்கை நீர் மக்களின் வீட்டு வாசலுக்கே செல்வதால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எல்லோர் வீட்டு வாசலுக்கும் கங்கை நீர் சென்றுவிடாது, என்று கூறியுள்ளார்.
 
இவர் இத்தகைய கருத்துகளை கூறி பாஜக அமைப்பினரை கிண்டல் செய்து வருகிறார். கங்கை நீரை புனித நீராக விற்பனை செய்த பாஜக அரசை கிண்டல் செய்துள்ளார். 
 
மேலும் கங்கை நதியில் அபாயகரமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments