Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரத்துக்கு ராக்கி கயிறு கட்டிய பீகார் முதல்வர்

Advertiesment
மரத்துக்கு ராக்கி கயிறு கட்டிய பீகார் முதல்வர்
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (19:12 IST)
ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சுற்றுச்சுழல் விழிப்புணர்வுக்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மரம் ஒன்றுக்கு ராக்கி கயிறு கட்டினார்.


 

 
இன்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரிகள், சகோதரர்களின் நலன் கருதி கடவுளிடம் பிராத்தனை செய்து கைகளில் கயிறு கட்டுவார்கள்.
 
அதன் மூலம் சகோதரிகள், சகோதரர்கள் உறவில் பாசம் அதிகரிக்கும். இந்த விழா இந்து மதத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
 
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் சுற்றுச்சுழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரம் ஒன்றுக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் : இளம்பெண் தீக்குளிப்பு