Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:51 IST)
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக  இன்று காலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காய்ச்சல் மற்றும் கண், கால்மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று காலை 8:30 மணி அளவில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நிதிஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையில் இந்த சிகிச்சை குறித்து சரியான விவரங்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments