Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:51 IST)
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக  இன்று காலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காய்ச்சல் மற்றும் கண், கால்மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று காலை 8:30 மணி அளவில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நிதிஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையில் இந்த சிகிச்சை குறித்து சரியான விவரங்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments