Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டம் கூட்டமாக கற்களால் தாக்கி கொண்ட மக்கள் – நூதன திருவிழா வீடியோ

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (15:33 IST)
உத்தரகண்ட் மாநிலத்தில் ஒருவரையொருவர் கற்களால் தாக்கி கொள்ளும் நூதன திருவிழா நேற்று நடைபெற்றது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சம்பவாட்டில் வித்தியாசமான ஒரு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பக்வால் மேளா எனப்படும் இந்த திருவிழாவில் மக்கள் இரு அணியாக பிரிந்து கொண்டு கற்களை வைத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர். அப்படி தாக்கிக் கொள்வதால் நிலத்தில் சிந்தும் ரத்தம், கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை என நம்பப்படுகிறது.

நேற்று நடைபெற்ற பக்வால் மேளா திருவிழாவில் சுமார் 100 பேருக்கு காயம்பட்டதாக கூறப்படுகிறது. கற்களை பயன்படுத்தி தாக்கிக்கொள்ள கூடாது என அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மக்கள் இந்த திருவிழாவை கொண்டாடியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments