பஞ்சாப் முதல்வராக பதவியேற்க இருக்கும் பகவந்த் மான் ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (08:54 IST)
பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் பகவந்த் மான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார் 
 
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது இதனை அடுத்து முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஏற்கனவே எம்பியாக இருக்கும் நிலையில் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்
 
ஏற்கனவே அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதாகவும் இதனை அடுத்து வரும் விரைவில் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது அவருடன் 16 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments