நடிகை ஆலியா பட்டுக்கு ‘பீட்டா’ வழங்கிய விருது!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:33 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ விருது வழங்கி கவுரவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குரிய சிறந்த நபரை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர் என பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அந்த விருதை வழங்கி உள்ளது 
 
விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் அவைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை இந்த விருது அவருக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments