Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஆலியா பட்டுக்கு ‘பீட்டா’ வழங்கிய விருது!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:33 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ விருது வழங்கி கவுரவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்குரிய சிறந்த நபரை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர் என பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அந்த விருதை வழங்கி உள்ளது 
 
விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் அவைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை இந்த விருது அவருக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments