Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வேலை நிறுத்த போரட்டம்: வங்கிகள் திட்டவட்டம்!!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:31 IST)
நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.


 
 
தேசிய வங்கி துறைகளுக்கு எதிராக சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு அதை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.
 
கடந்த 19 ஆம் தேதி இது குறித்து நடந்த பேச்சு வார்த்தையில், அகில இந்திய வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படததால் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, உலக போட்டியில் எங்களை இணைத்து செயல்படக்கூடாது, வங்கி கிளைகளை மூடக்கூடாது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த போரட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments