Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:19 IST)

வங்கி சட்ட திருத்த மசோதாவை  எதிர்த்து வரும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான  பாஜ அரசு தேசிய வங்கிகளை தனியார் மாயம் ஆக்கி வருகினறனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தர்ரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள்மேலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மசோதாவை திரும்ப பெற  கோரி வரும் ஆகிய தேதிகளில் வாங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். எனவே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மசோதாவை தாக்கல் செய்யவில்லை என அரசு உறுதியளிக்கவில்லை.

இந்நிலையில், வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து திட்டமிட்டபடி வங்கிகள் வேலைநிறுத்தம் செய்வதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments