Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோன் வேணும்னா என்னை அட்ஜெஸ்ட் பன்னனும் - பேங்க் மேனேஜர் அட்டூழியம்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (15:55 IST)
வங்கியில் லோன் கேட்ட விவசாயியின் மனைவியிடம் தன்னை அட்ஜெஸ்ட் செய்து நடந்துகொள்ளும்படி வங்கி ஊழியர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில்  பயிர் கடன் பெற  விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பேங்க் மேனேஜர்  ராஜேஷ் ஹேவாஸ்சிடம் பேசியுள்ளார் அந்த பெண். அவரோ அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, உனக்கு லோன் வேண்டும் என்றால் என்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண்மணி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பேங்க் மேனேஜரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவும் திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments