லோன் வேணும்னா என்னை அட்ஜெஸ்ட் பன்னனும் - பேங்க் மேனேஜர் அட்டூழியம்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (15:55 IST)
வங்கியில் லோன் கேட்ட விவசாயியின் மனைவியிடம் தன்னை அட்ஜெஸ்ட் செய்து நடந்துகொள்ளும்படி வங்கி ஊழியர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில்  பயிர் கடன் பெற  விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பேங்க் மேனேஜர்  ராஜேஷ் ஹேவாஸ்சிடம் பேசியுள்ளார் அந்த பெண். அவரோ அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, உனக்கு லோன் வேண்டும் என்றால் என்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண்மணி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பேங்க் மேனேஜரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments