Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோன் வேணும்னா என்னை அட்ஜெஸ்ட் பன்னனும் - பேங்க் மேனேஜர் அட்டூழியம்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (15:55 IST)
வங்கியில் லோன் கேட்ட விவசாயியின் மனைவியிடம் தன்னை அட்ஜெஸ்ட் செய்து நடந்துகொள்ளும்படி வங்கி ஊழியர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில்  பயிர் கடன் பெற  விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பேங்க் மேனேஜர்  ராஜேஷ் ஹேவாஸ்சிடம் பேசியுள்ளார் அந்த பெண். அவரோ அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, உனக்கு லோன் வேண்டும் என்றால் என்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண்மணி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பேங்க் மேனேஜரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு! ரூ.60 கோடி மோசடி செய்தாரா?

நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு.. வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

நடிப்பு ஆசை காட்டி சிறுமி வன்கொடுமை! புல்லுக்கட்டு முத்தம்மா பட நடிகை கைது!

நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து! கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு! - உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னை வடபழனியில் புதிய ஆகாய மேம்பாலம்.. புதிய, பழைய மெட்ரோ நிலையங்கள் இணைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments