Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் தற்கொலை

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (12:22 IST)
பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் பாரதி(40) அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் பாரதி(40) அவரது வீட்டில் கதவு பூட்டப்படாத அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சடலத்தை மீட்டெடுத்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பாரதி வண்டியை விட்டு சென்றதால், கைவிடப்பட்ட வண்டியை கண்ட வண்டியின் உரிமையாளர் பாரதியை தொடர்பு கொள்ள முடியாமல், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அந்த உரிமையாளர் காவல் துறைக்கு தெரிவித்துள்ளார்.
 
பாரதி தற்கொலை செய்து கொண்ட அறை பூட்டப்படாமல், இருக்கமாக மூடப்பட்டு இருந்துள்ளது. அதனால் காவல் துறையினர் பாரதியின் மரணத்தில் சந்தேகத்துடன் விசாரணை நடத்தி வருகினறனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments