Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியில் பேண்ட் ஐட்: சர்ச்சையில் பாரம்பரிய ஹோட்டல்!

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (16:37 IST)
பாரம்பரிய ஹோட்டலான தலப்பாக்கட்டு பிரியாணி கரூர் கிளையில் பரிமாரப்பட்ட பிரியாணியில் பேண்ட் ஐட் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் பிரியாணி ஆடர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அதில் ரத்தகறையுடனான பேண்ட் ஐட் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் அளிகப்பட்டது. 
 
விரைந்த் வந்த அதிகாரிகள் அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களிடம் உணவின் தரத்தை குறித்தும் கேட்டுக்கொண்டனர். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியானது. 
 
ஆனால் இந்த உணவு திண்டுக்கல் கடையில் தயார் செய்யப்பட்டது என்பதால் அங்கு சோதனை மேற்கொண்டு விளக்கம் அளிக்கும்படி உத்தவிடப்பட்டுள்ளது. 

Video link 

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments