Webdunia - Bharat's app for daily news and videos

Install App

619 கோடி ரூபாய்க்கு வாழைப்பழ ஏற்றுமதி! இந்தியா சாதனை!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:19 IST)
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிக அளவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் வாழைப்பழ சாகுபடி உலகளவில் பெயர் பெற்று வருகிறது. இதனால் இந்தியாவில் விளைவிக்கப்பட்ட வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய சந்தை உருவாகி வருகிறது. கடந்த நிதியாண்டில் 11 மாதங்களில் 619 கோடி ரூபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எடையளவில் 1,91,000 டன் ஏற்றுமதி ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments