Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலில் தொழுகையை நிறுத்த வேண்டும்: ABISY அமைப்பின் சர்ச்சை கோரிக்கை

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:54 IST)
கடந்த சில வாரங்களாகவே உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு பாடாய் பட்டு வருகிறது. தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்து முதலில் உபி அரசு நீக்கியது. அதன் பின்னர் தாஜ்மஹால் முன்னொரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என்றும் பாஜகவினர்களால் கூறப்பட்டது.



 
 
இந்த நிலையில்  ABISY (Akhil Bharatiya Itihas Sankalan Yojna ) என்ற அமைப்பு ஒரு சர்ச்சையான கோரிக்கைய வைத்துள்ளது. தாஜ்மஹால் என்பது ஒரு மதத்துக்கு மட்டும் உரிமையானதல்ல,. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது. அதில் முஸ்லீம்களுக்கு மட்டும் தொழுகை நடத்த அனுமதிப்பது சரியல்ல
 
தாஜ்மஹாலில் தொழுகை நடத்துவதை நிறுத்த வேண்டும், அல்லது அங்கு சிவன் பஜனை பாடல்கள் பாட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம்.. பெற்றோர் கடத்த முயன்றதாக புகார்..!

வரியை குறைக்கிறோம்.. ஆனால் இந்தியா இதை செய்ய வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை..!

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments