Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடிக்க தடை !

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (21:49 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதையத்து இந்த ஆண்டு தொடங்கத்தில் ஊரடங்கில்  சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், கொரொனா இரண்டாம் அலை பரவியது.

விரைவில் கொரொனா 3வது அலை பரவும் அபாயமுள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து ராஜஸ்தான் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி அரசு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்புக்கு தடை விதித்துள்ள நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ராஜஸ்தான் மாநில அரசு இதை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments