Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ரிநாத் பாதையில் திடீர் நிலச்சரிவு! – பதற செய்யும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (11:57 IST)
இந்தியாவின் வடமாநிலங்களில் மழைப்பொழிந்து வரும் நிலையில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

வட இந்தியாவின் பெரும்பான்மை பகுதியில் தென்மேற்கு பருவமழை பொழிந்து வருகிறது. விடாத கனமழையால் நீர் நிலைகள், ஆறுகள் நிரம்பியுள்ள நிலையில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாம், பீகார் மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய போக்குவரத்து பகுதியான பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மலைப்பாதையில் இருந்து நிலம் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிசை வீட்டில் இருந்த பரிபூரணம் அக்காவுக்கு புதிய வீடு.. துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்..!

தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது.. இலங்கை கடற்படை அராஜகம்..!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! மாணவர்களே உஷார்...!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments