பத்ரிநாத் பாதையில் திடீர் நிலச்சரிவு! – பதற செய்யும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (11:57 IST)
இந்தியாவின் வடமாநிலங்களில் மழைப்பொழிந்து வரும் நிலையில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

வட இந்தியாவின் பெரும்பான்மை பகுதியில் தென்மேற்கு பருவமழை பொழிந்து வருகிறது. விடாத கனமழையால் நீர் நிலைகள், ஆறுகள் நிரம்பியுள்ள நிலையில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாம், பீகார் மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய போக்குவரத்து பகுதியான பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மலைப்பாதையில் இருந்து நிலம் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments