Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாபா ராம்தேவ் காட்டில் பணமழை’ :' பதஞ்சலி ஆயுர்வேத் ரூ. 3,562 கோடி வருமானம்' !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (21:25 IST)
இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த யோகா நியுணர்களில் ஒருவர் பாப நாம்தேவ். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, இவர் அரசிடம் அனுமதி பெறாமல் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக போலீஸார் இவரை விரட்டினர். அந்த சம்பவத்தை அடுத்து அவர் நாடு முழுவதும் பிரபலமானார்.
இதனையடுத்து, அவரது சொந்த ஆயுர்வேத தயாரிப்புகளான ’பதஞ்சலி ஆயுர்வேத்’ என்ற தயாரிப்புகளை சில வருடங்களுக்கு முன் அவர் அறிமுகப்படுத்தினார்.
 
அதற்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து குறுகிய காலத்தில் நாட்டில் முன்னணி தயாரிப்பாக பதஞ்சலி தயாரிப்புகள் ஆனது. 
 
இந்நிலையில், பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று , யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி ஆயுர்வேத் தயாரிப்புகள் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார். ரூ.3,652 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.22 கோடி பண மோசடி.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை..!

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!

வெண்ணெய் திரண்ட நேரத்தில் பானையை உடைத்த இஸ்ரேல்! – ஈரான் தாக்குதலால் அமெரிக்கா கவலை!

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments