Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாபா ராம்தேவ் காட்டில் பணமழை’ :' பதஞ்சலி ஆயுர்வேத் ரூ. 3,562 கோடி வருமானம்' !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (21:25 IST)
இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த யோகா நியுணர்களில் ஒருவர் பாப நாம்தேவ். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, இவர் அரசிடம் அனுமதி பெறாமல் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக போலீஸார் இவரை விரட்டினர். அந்த சம்பவத்தை அடுத்து அவர் நாடு முழுவதும் பிரபலமானார்.
இதனையடுத்து, அவரது சொந்த ஆயுர்வேத தயாரிப்புகளான ’பதஞ்சலி ஆயுர்வேத்’ என்ற தயாரிப்புகளை சில வருடங்களுக்கு முன் அவர் அறிமுகப்படுத்தினார்.
 
அதற்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து குறுகிய காலத்தில் நாட்டில் முன்னணி தயாரிப்பாக பதஞ்சலி தயாரிப்புகள் ஆனது. 
 
இந்நிலையில், பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று , யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி ஆயுர்வேத் தயாரிப்புகள் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார். ரூ.3,652 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments