Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை பக்தர்களுக்கு புல்லட் சவாரி – தெற்கு ரயில்வே அறிமுகம் !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (18:52 IST)
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பம்பை வரை புல்லட்டில் செல்லும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து ஐய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து ஐய்யப்பனை தரிசிக்க செல்ல ஆரம்பித்துள்ளனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் பொருட்டு புல்லட்டில் பம்பை வரை செல்லும் வாடகை புல்லட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

செங்கனூர் ரயில் திட்டத்தில் இருந்து பம்பை வரை செல்லும் 83 கிலோ மீட்டருக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு செங்கனூர் ரயில் நிலையத்தில் நவம்பர் 27 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments