Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே என் யு தாக்குதல்; சந்தேக பட்டியலில் அய்ஷி கோஷ்

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:26 IST)
ஜே.என்.யு வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷும் உள்ளார்.

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 9 பேர் உள்ளனர். இவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments