Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே என் யு தாக்குதல்; சந்தேக பட்டியலில் அய்ஷி கோஷ்

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:26 IST)
ஜே.என்.யு வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷும் உள்ளார்.

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 9 பேர் உள்ளனர். இவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments