Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்முறையீடு செல்வோம்- சன்னி வக்ஃப் வாரியம்

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:52 IST)
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என்றும்,  அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்ஃப் வாரியம் கூறுகையில், ‘5 ஏக்கர் நிலம் எங்களுக்கு மதிப்புடையது இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செல்வோம் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், ஆனால் தீர்ப்பால் திருப்தி அடையவில்லை என்றும் சன்னி வக்பு  வாரிய வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments