Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் மீச வச்ச ராமர் சிலை..?

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (12:32 IST)
அயோத்தியில் ராமர் கோவிலில் வைக்கப்படும் ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி (நாளை) பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். 
 
முன்னதாக ராமர் கோவில் கருவறை பகுதியில் அமைப்பதற்கு வெள்ளி செங்கற்களை இந்திய தங்க சங்கம் நன்கொடையாக அளித்தது. அதை தொடர்ந்து ஜெயின் சமூக மக்கள் சார்பாக தற்போது மேலும் 24 கிலோ செங்கல் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
 
அடிக்கல் நாட்டு விழாக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்துத்துவா தலைவரான சம்பாஜி பிதே, ராமர் மற்றும் லட்சுமணன் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, அயோத்தியில் நிறுவப் போகிற ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும். ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இல்லாமல் கோயில் கட்டப்பட்டாலும், என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, அது பயனில்லை என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments