Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:39 IST)
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
அயோத்தியில் பிரமாண்டமாக தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 5 கால் மண்டபம் உள்பட பல்வேறு தளங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பணி 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த கோவிலில் செங்கல் கம்பிகள் இல்லாமல் கருங்கற்கள் மற்றும் வெண்கலத்தால் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் திரளும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த கோவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு 3000 கோடி நிதியாக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராமர் கோவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றும் ராமர் கோயில் கட்டும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments