Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகாரில் சிக்கியவரை கன்னத்தில் சரமாரியாக அறைந்த பெண் காவலர் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (19:36 IST)
பீகார் மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஆட்டோ டிரைவரை பெண் காவலர் ஒருவர் கண்ணத்தில் அறைந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
 
 

                                  நன்றி ANI
பிகார் மாநிலம் பாட்னாவில் பெண் ஒருவர் தன்னை ஆட்டோ டிரைவர் கேலி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
 
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை ஜோதி குமாரி என்ற பெண் காவலர் கண்ணத்தில் அறைந்து இழுத்து சென்றார்.


 
 
அந்த பெண் காவலரின் செயலைப் பாராட்டி இந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் அனைத்து பகிர்ந்து வருகின்றனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்