Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்...மாநிலத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (19:35 IST)
தமிழகத்தைப் போல் விரைவில்  மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு மீண்டும் திரிணாமுள் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென தீவிரமாகப் பிரச்சாரத்தில்  ஈட்டுபட்டுள்ளார்.

அதேபோல் பாஜகவும் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் பரப்புரைக்குச் சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சில மர்ம நபர்கள் தள்ளிவிட்டனர். அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளாதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments