Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 9,10 ஏடிஎம்கள் செயல்படாது

நவம்பர் 9,10 ஏடிஎம்கள் செயல்படாது
, செவ்வாய், 8 நவம்பர் 2016 (21:03 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் காசோலை, டிடி, டெமிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டு ஆகியவற்றின் பரிவர்த்தனையில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளனர். 
 
கருப்பு பணத்தை ஒழிக்க இத்தகைய திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் செயல்பாடது என்பது அனவரையும் அதிக அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
மேலும் இந்த அறிவிப்பால் சாதாரண பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்படைக்கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது