Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: ரூ.17 லட்சம் கொள்ளை போனதாக தகவல்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (11:15 IST)
பஞ்சாப் மாநிலத்தில் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 17 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்கோடு என்ற பகுதியில் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது
 
இந்த இயந்திரத்தை நள்ளிரவில் கேஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளை அடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ள நிலையில் அந்த ஏடிஎம் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
 
கேஸ் கட்டர் மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments