பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (10:51 IST)
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.


 

 
கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் பினாமி பரிவத்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
இதற்கு முன் பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருந்தது. தற்போது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். அதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த சட்டத்தில் வழிபாடு தலங்களுக்கு சொந்தமான நேர்மையான சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments