Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (10:51 IST)
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.


 

 
கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் பினாமி பரிவத்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
இதற்கு முன் பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருந்தது. தற்போது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். அதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த சட்டத்தில் வழிபாடு தலங்களுக்கு சொந்தமான நேர்மையான சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments