Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபைத் தேர்தல்: நாகலாந்தில் 74.82% , மேகாலயாவில் 82% வாக்குகள் பதிவு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (22:21 IST)
வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று சட்டசபைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மேகாலயா,  நாகலாந்து ஆகிய இரு மா நிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனவே, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இதற்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டனர்.

இரு மா நிலங்களிலும் தலா 60 தொகுதிகள் இருப்பதால், இன்று, அறிவிக்கப்பட்ட படி காலை முதல் தேர்தல் நடந்த நிலையில் மாலையில் தேர்தல் நிறைவடைந்தது.

 நாகலாந்தில், 13.7 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், 59  தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1 தொகுதியில் போட்டியின்றி பாஜக வென்றது.

இங்கு 74.82 % வாக்குப் பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மேகாலயாவில், 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையி, 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேசிய மக்கள் கட்சி 57 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும், போட்டியிட்டனர். இங்கு 82% வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென விமானத்தின் உள்ளே வந்த தேனீக்கள் கூட்டம்.. பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

இமாச்சல பிரதேச வெள்ளம்: சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரித்ததால், 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்..

பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்து! கேட் கீப்பர் காரணம் இல்லையா? - ரயில்வே அளித்த புது விளக்கம்!

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொசு ஒழிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் மாஸ் திட்டம்..!

டெக்ஸாஸை முக்கால் மணி நேரத்தில் மூழ்கடித்த வெள்ளம்! 81 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments