Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் மாநிலத்தில் மழை வெள்ளம்...25 பேர் பலி..8 லட்சம் பேர் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (00:41 IST)
அசாம் மா நிலத்தில்  மழை வெள்ளத்தால் சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மா நிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில், சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், கவுகாத்தி வானிலை மையம் வரும் நாட்களில் இப்பகுதியில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது.

மேலும், அசாம் மாநிலத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments