Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாத்திரையில் ராகுல் காந்தியே இல்லை.. அவரை போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்: அசாம் முதலமைச்சர்..!

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (13:42 IST)
மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்தி வரும் வழியில் இந்த யாத்திரையில் கலந்து கொண்டிருப்பது ராகுல் காந்தி இல்லை என்றும் அவரைப் போல போலி நபரை பயன்படுத்துகின்றனர் என்றும் அசாம் முதல்வர் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ராகுல் காந்தியின் யாத்திரையை அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய அவர் உத்தரவிட்டு இருக்கிறார். 
 
ராகுல் காந்தி போன்ற போலி நபர் தான் யாத்திரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அவர் நான் காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன் யாத்திரையின் போது ராகுல் காந்தி இல்லை என்று அவர் தெரிவித்தார். 
 
அந்த போலி நபர் யார்? அந்த நபரின் பெயர் என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments