Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு பணிக்காக அசிம்பிரேம் ஜி ரூ 1125 கோடி நன்கொடை

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (18:57 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் தொழிலபதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் , இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மனித வாழ்வாதார நெருக்கடிகளைச் சமாளிக்க விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நிதிஉதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. விப்ரோ குழுமம் சார்பில் ரூ.100 கோடியும், அசிம் பிரேம் ஜி சார்பாக ரூ.1000 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் சார்பில் 25ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக திட்டங்களுக்கு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய சிஎஸ்ஆர் நிதிக்கு அப்பாற்பட்டு விப்ரோ நிறுவனம் நிதியுதவி செய்துள்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments