Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்த பாஜக; பதவி விலகிய சபாநாயகர்!!

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (12:49 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
கர்நாடகாவில் எம்.ஏல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமார்சாமி அரசு தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்றார். 
 
இன்று கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதன் மூலம் அவர் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். 
 
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆம், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments