Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட மன்ற தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (13:58 IST)
டெல்லி  முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் புதிதாக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் , முன்னாள் மத்திய அரசு ஊழியரான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 
 
மீதமுள்ள 7 தொகுதிகளில் பெரிதுக் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக கட்சி பெற்றது. காங்கிரஸுக்கு பெருவாரியான இடங்களில் டெபாஸிட் கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில், ஜெர்ரிவால் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments