Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட மன்ற தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (13:58 IST)
டெல்லி  முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் புதிதாக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் , முன்னாள் மத்திய அரசு ஊழியரான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 
 
மீதமுள்ள 7 தொகுதிகளில் பெரிதுக் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக கட்சி பெற்றது. காங்கிரஸுக்கு பெருவாரியான இடங்களில் டெபாஸிட் கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில், ஜெர்ரிவால் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments