Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட மன்ற தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (13:58 IST)
டெல்லி  முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் புதிதாக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் , முன்னாள் மத்திய அரசு ஊழியரான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 
 
மீதமுள்ள 7 தொகுதிகளில் பெரிதுக் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக கட்சி பெற்றது. காங்கிரஸுக்கு பெருவாரியான இடங்களில் டெபாஸிட் கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில், ஜெர்ரிவால் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments