Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக கோளாறு: அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி?

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (16:00 IST)
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளார்.  இதனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்துள்ளனர். அப்போது அவருக்கு சிறுநீரக கோளாறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் அவர் தனது அரசு பணிகளை விட்டில் இருந்தபடியே கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகாக இந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இவருக்கு ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு இரப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது கூறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments