Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி: மத்திய அரசின் அதிரடி பரிந்துரை!!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (11:46 IST)
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்னர் மத்திய மற்றும் மாநில அரசு   பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீது 10-க்கும் மேலான வரிகளை விதித்து வந்தன. 


 
 
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனெனும் மாநில அரசு பெட்ரோ, டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை.
 
இன்னும் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 17 சதவீதம் முதல் 31 சதவீதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அதிரடி பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
 
அருண்ஜெட்லி கூறியதாவது, பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்கும்பட வேண்டும். நாடு முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், பெட்ரோலிய பொருட்கள் மீதான அதிகமான வாட் வரி விரைவில் குறைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments