Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டுகள் தயாரித்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும் - சீதாராம் யெச்சூரி

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (13:43 IST)
பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்தகுற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து தண்டனனை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்து அதை மசூதிகளில் வைக்க திட்டமிட்டதாக முன்னாள் சங்க உறுப்பினர்  யஷ்வந்த் ஷிண்டே உயர் நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுதிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சீதாராம் யெச்சூரி கூறியதாவது: இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ஆர்.எஸ்.எஸ் எத்தனை கொடூரமான அமைப்பு என்பது தெரிகிறது.

தேசிய நலன் பற்றிப் பேசுகின்ற' 56 இன்ச் அரசு' என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்தக் குற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து தண்டனனை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments