Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கள் விலை உயரப் போகிறதா? அதிர்ச்சியான தகவல்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (21:12 IST)
வரும் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பிரபல கார்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலை உயர்வதாக தகவல் வெளியாகிறது.

அதில், மாருதி, சுசுகி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா, ஹோண்டா, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து 2%  முதல்  3% வரை உயர உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த கார்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments