Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை மட்டும் இல்லையெனில் பாஜக என்ற கட்சியே இருக்காது: அரவிந்த் கெஜ்ரிவால்

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (15:21 IST)
அமலாக்கத்துறை மட்டும் ஒன்று இல்லை என்றால் பாஜக என்ற கட்சியே இருக்காது என்றும் அந்த கட்சியில் உள்ள பலர் வெளியேறி இருப்பார்கள் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அமலாக்கதுறையை ஒழித்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தை ஒழித்தால் பாஜகவில் இருக்கும் பாதி அரசியல் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள் என்று தெரிவித்தார் 
 
பாஜகவில் உள்ள பிரமுகர்களான சிவராஜ் சிங் சவுகான்,   வசுந்தரா ராஜே ஆகியோர் தங்களுக்கு என தனியாக ஒரு கட்சியை உருவாக்கி இருப்பார்கள் என்றும் அமலாக்கத்துறை தான் அவர்கள் பாஜகவில் இருப்பதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார் 
 
அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதம் என்பதால் தான் நான் ஆஜராகவில்லை என்றும் இனியும் ஆஜராக மாட்டேன் வேண்டும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரணத்திலும் அரசியல் செய்யும் எதிர்கட்சிகள்..! திமுக பெண் எம்.பி. காட்டம்..!!

அது சாராயமே இல்லை.. மெத்தனாலில் கலந்த தண்ணீர்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை எதற்கு.? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி..!

விஷ சாராயத்தை முதலில் குடித்தது சாராய வியாபாரி தந்தை தான்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments