Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 8 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் குற்றச்சாட்டை அடுத்து இன்று அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் 8 எம்எல்ஏக்கள் பங்கு பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மொத்தம் 62 பேரில் 54 பேர் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது 
எனவே அந்த 8 எம்.எல்.ஏக்களும் விலை போய் விட்டார்களா என்ற சந்தேகம் மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் வலுத்துள்ளது
 
மற்ற மாநிலத்தை போலவே டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என்ற எண்ணம் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments