Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளின் இடத்தை செயலிகள் பிடிக்கும்- உதய் கோடக்

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (23:35 IST)
சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் வழங்கிக் கொண்டிருந்த சேவையை தற்போது பல செயலிகள் வழங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் வங்கிகளின் இடத்தை கூகுள், ஃபோன்பே, paytm  போன்ற டிஜிட்டல் பேமண்ட் செயலிகள் பிடிக்கும் என கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கூகுள் பே, ஓன்பொபே போன்ற டிஜிட்டர் பணப் பரிவர்த்தனை செயலிகள் அதிகரித்து வருவதால்  இந்தியாவில் பாரம்பரியமுள்ள வணிகச் செயல்பாடுகளை அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இழக்க வேண்டிய நிலை வர  வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments