Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எது வேண்டுமானாலும் நடக்கலாம், எதற்கும் தயார் ’ : அருண்ஜெட்லி அறிவிப்பு

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (14:13 IST)
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் நிலையில்  எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும்,  எதற்கும் இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, பில்லேடன் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்ததோ அதே போன்ற நடவடிக்கை எடுக்க எல்லாவிதத்திலும் தயாராக இருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.
 
இந்நிலையில் அடுத்தத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது முப்படை தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் பாரத பிரதமர் மோடி முக்கியமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சர்வதேச விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அமைதிகாக்க சீனாவும் அந்நாட்டை அறிவுறுத்தியுள்ளதாகாவும் தகவவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments