Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எது வேண்டுமானாலும் நடக்கலாம், எதற்கும் தயார் ’ : அருண்ஜெட்லி அறிவிப்பு

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (14:13 IST)
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் நிலையில்  எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும்,  எதற்கும் இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, பில்லேடன் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்ததோ அதே போன்ற நடவடிக்கை எடுக்க எல்லாவிதத்திலும் தயாராக இருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.
 
இந்நிலையில் அடுத்தத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது முப்படை தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் பாரத பிரதமர் மோடி முக்கியமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சர்வதேச விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அமைதிகாக்க சீனாவும் அந்நாட்டை அறிவுறுத்தியுள்ளதாகாவும் தகவவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments