Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் போகவேண்டிய அவசியமில்லை

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (17:14 IST)
இனி வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் கவலைப்பட தேவையில்லை. இனிமேல் நீங்கள் பெட்ரோல் பங்க் தேடி போக வேண்டாம். நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். உங்கள் வீடு தேடி வருகிறது பொட்ரோல்.


 
 
இந்த வசதி பெங்களூரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. mypetrolpump.com எனும் நிறுவனம் இந்த  நூதன சேவையை தொடங்கி உள்ளது. வீட்டில் இருந்தபடியே மற்றும் பாதி வழியில் பெட்ரோல் வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றாலும் சரி போன் செய்தால் போது நீங்கள் இருக்கும் இடம் தேடி பெட்ரோல் வரும். பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவட் போன்ற இடங்களில் முல் முறையாக ஆரம்பித்துள்ள இந்த சேவை, தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments