Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் சிலை வைப்போம்: கர்நாடக அரசு தடாலடி

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (15:36 IST)
கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு சிலை வைப்போம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் பல முக்கிய இடங்களில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அடுத்ததாக உ.பியில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.
 
இந்த சாதனையெல்லாம் முறியடிக்க மும்பையில் சத்ரபதியில் பிரம்மாண்ட சிலை கட்டப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயர சிலை அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments