Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அடுத்தொரு பிரமாண்ட சிலை...

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (15:44 IST)
சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி உலகின் மிக பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு சென்றார்.

அப்போது அவர் கூறியதாவது:
 
அயோத்தியில் ராமர் சிலை வைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
 
பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடிபெற்று வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்விதம் கூறியிருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments