Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அடுத்தொரு பிரமாண்ட சிலை...

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (15:44 IST)
சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி உலகின் மிக பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு சென்றார்.

அப்போது அவர் கூறியதாவது:
 
அயோத்தியில் ராமர் சிலை வைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
 
பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடிபெற்று வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்விதம் கூறியிருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments