Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர் – குடியரசு தலைவர் உரையை புறக்கணித்த 16 கட்சிகள்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:12 IST)
கொரோனா, விவ்சாயிகள் போராட்டம் உள்ளிட்ட கடுமையான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டில் கொரோனா மற்றும் கொரோனா காரணமாக ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் முக்கிய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் விவசாய போராட்டத்திற்கு இடையே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாதது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments