Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் கொட்டித் தீர்க்கும் மழை… பூங்காவில் விலங்குகள் பலி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:26 IST)
அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பெருக்கு தெருவெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.

வடமேற்கு மாநிலமான அஸ்ஸாமில் கனமழைப் பெய்து வருவதால் தெருவெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த காண்டாமிருகம் உள்ளிட்ட 24 விலங்குகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments