Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் கொட்டித் தீர்க்கும் மழை… பூங்காவில் விலங்குகள் பலி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:26 IST)
அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பெருக்கு தெருவெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.

வடமேற்கு மாநிலமான அஸ்ஸாமில் கனமழைப் பெய்து வருவதால் தெருவெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த காண்டாமிருகம் உள்ளிட்ட 24 விலங்குகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments