Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (08:21 IST)
மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை அமலாக்கதுறை நேற்று அதிரடியாக கைது செய்துள்ளது.

 
அனில் தேஷ்முக் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்குள்ள பார் உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து வழக்கு பதியப்படிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த  அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. 
 
ஆனால், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சம்மனுக்கு நேரில் ஆஜராகவில்லை. அதோடு சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் வேறு வழியின்றி அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜரானார். 
 
விசாரணைக்கு ஆஜரானதும் அனில் தேஷ்முக்கிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பணமோசடி வழக்கில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments