Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (08:21 IST)
மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை அமலாக்கதுறை நேற்று அதிரடியாக கைது செய்துள்ளது.

 
அனில் தேஷ்முக் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்குள்ள பார் உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து வழக்கு பதியப்படிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த  அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. 
 
ஆனால், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சம்மனுக்கு நேரில் ஆஜராகவில்லை. அதோடு சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் வேறு வழியின்றி அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜரானார். 
 
விசாரணைக்கு ஆஜரானதும் அனில் தேஷ்முக்கிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பணமோசடி வழக்கில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments