தலீபான்னா ரெம்ப பிடிக்குமோ? – ஆதரவு பதிவிட்ட ஆந்திரா ஆசாமி கைது!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (09:22 IST)
ஆந்திராவில் தலீபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னமும் தலீபான்களை பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் மீது பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஆசிப் ஹல்ஹலி என்பவர் “நான் தலீபான்களை விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல பதிவுகளில் தலீபான்கள் ஆதரவு கமெண்ட் இட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments