Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்: ஆந்திராவில் 9 மாணவர்களுக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:00 IST)
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இரண்டு அரசுப்பள்ளிகளை சேர்ந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி பகுதியில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆம், உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படதை தொடர்ந்து பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் யாருக்கேனும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments