Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்: ஆந்திராவில் 9 மாணவர்களுக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:00 IST)
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இரண்டு அரசுப்பள்ளிகளை சேர்ந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி பகுதியில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆம், உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படதை தொடர்ந்து பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் யாருக்கேனும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments